சர்வமத தலைவர்களின் செங்கடகல பிரகடனம்!!
கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த பிரகடனம் கண்டியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதைப் போன்று, நிபந்தனையின்றி அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டு மக்களும் சர்வதேசமும் அங்கீகரிக்கும் தலைவர் ஒருவர் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை