ரயில் சேவைகள் நிறுத்தம்!!


 அலுவலக தொடருந்துகள் உட்பட 22 தொடருந்து சேவைகள் இன்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.


எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு அறிக்கையிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் அலுவலக தொடருந்துகள் உட்பட, ஏனைய பல தொடருந்துகளின் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.