சர்வதேச நாணயநிதிய பிரதிநிதிகளுடன் நாளை பேச்சு!!

 




சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.


எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கையின் பொருளாதார மற்றும் நிதிக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.


நாளை (24) இலங்கை அரசாங்கத்துடன் தொழில்நுட்ப பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


இந்தக் குழு நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக பல தரப்பினரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.