மின்வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்!!

 


இலங்கையில் நாளாந்தம் 3 மனிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) புதிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது.

வார இறுதி நாட்களான இன்று, நாளை (06-08-2022 to 07-08-2022) வழக்கமான மின்வெட்டு நடைமுறையில் இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.