சமந்தா பவர் விவசாயிகளை சந்தித்தார்!!
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜா- எல - ஏக்கலை பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
இதன்போது, விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில், தற்சமயம்
நாட்டை வந்தடைந்துள்ள யு.எஸ். எய்ட் இன் நிர்வாகியான சமந்த பவரிடம் விளக்கமளித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை