ஆரம்பமாகிறது உர விநியோகம்!!

 


தேயிலை பயிர்ச்செய்கைக்கான யூரியா மற்றும் ஏனைய உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துஷார பிரியதர்சன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறு தேயிலை தோட்ட சங்கங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் ஊடக உரங்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரம் பெறுவதில் சிக்கல் இருப்பின் 1974 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.