உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்திய தமிழ் சிறைக்கைதி!!
2021 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில், கொழும்பு மகசீன் சிறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 38 வயதான கராளசிங்கம் குலேந்திரன் என்ற நபர், கலைப்பிரிவில் தோற்றி 2C, S பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
சுமந்திரனை குண்டு வைத்துக் கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இவர், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை