உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்திய தமிழ் சிறைக்கைதி!!

 



2021 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில்,  கொழும்பு மகசீன் சிறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில்  அடைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 38 வயதான கராளசிங்கம் குலேந்திரன் என்ற நபர், கலைப்பிரிவில் தோற்றி  2C, S பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்துள்ளார். 


சுமந்திரனை குண்டு வைத்துக் கொல்ல முயற்சித்த  குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இவர், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.