அதிகாரப்பகிர்வு இல்லாவிட்டால் இலங்கையில் முதலீடு இல்லை!!
அதிகாரப் பகிர்வுகள் இல்லாமல் இலங்கையில் எந்த முதலீடுகளும் செய்யப்போவதில்லை என உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த அமைப்புகள் தயாராகவே உள்ளன. ஆனால் எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு முதலில் தீர்வு காணப்படவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையின் எந்தப் பகுதியிலும் முதலீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் நடந்துமுடிந்த போர்க்குற்ற விசாரணைக்கு தாம் அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை