அரச ஊழியர்களுக்கு பற்றாக்குறை தொடர்பில் முக்கிய முடிவு!!

 


அரச நிறுவனங்களில் அரச ஊழியர்களின் பற்றாக்குறை காரணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு அதற்கான புதிய ஆட்சேர்ப்பு தற்போது நிகழ்த்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அரச சேவையில் ஈடுபட்டுள்ள இளம் ஊழியர்களுக்கு போட்டிப் பரீட்சை நடத்தி அது தொடர்பான ஆட்சேர்ப்புகளை நடத்த தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரபல ஊடக நிகழிச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.