யாழ் மீனவர்களுக்கு பேரதிஸ்டம்!

 


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

பிடிக்கப்பட்ட சுறாமீன்களின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக நீண்ட நாட்களின் பின்னர்  அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.