முன்னாள் யாழ் பல்கலை மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் (24-10-2022) உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


யாழ் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் முகாமைத்துவபீட பிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவன் அதே பிரிவில் கல்வி கற்ற மாணவியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார்.


தற்போது ஒரு பிள்ளையின் தந்தையான நிலையில் நேற்றைய தினம் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் பரராஜசிங்கம் மோகீசன் வயது 30 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.