இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டோருக்கான நினைவேந்தல்!!

 


கடந்த 1987ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 


கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நேற்றையதினம் (24.10.2022) இடம்பெற்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.