உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

 



ஞானரூபன் சாமினி தம்பதிகளின் செல்வபுதல்வி சரனீகா 28.10.22 தனது 10 வது பிறந்த நாளை சுவிஸ் நாட்டில் கொண்டாடுகிறார்.  பிறந்தநாளை முன்னிட்டு இவரது பெற்றோரால் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. 



தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில் இத்தகு உதவிகள் பாராட்டத்தக்கவை என்பதுடன் குறித்த உதவித்திட்டம் தொடர்பில் சமூக அக்கறையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 



உதவி பெற்றவர்கள், சிறுமி சரனீகாவை வாழ்த்தியுள்ளதுடன் தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.