மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பருத்தித்துறையில் நினைவேந்தல்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நல்லூரில் 2019இல் ஆரம்பிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக,
எமது வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு அவர்களின் பெயர்கள் அடங்கிய கல்லறைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இன்று (23/11/2022) பருத்தித்துறை நகரப்பகுதியில் இடம்பெறுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை