சோமாலியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!!
சோமாலிய தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிற்கு அருகிலேயே குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் குறைந்தது 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை