கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 50 கைதிகள் வரை இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை