குடும்ப வன்முறையால் குழந்தை பலி - யாழில் சம்பவம்!!
யாழில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனைவியையும் பிள்ளையையும் 2 மணித்தியாலங்களாக காணவில்லை என கணவர் தேடி உள்ளார்.
காலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளதோடு தாயை காணவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் தெற்கு மிருசுவிலைச் சேர்ந்த பிரகாஷ் காருண்யா (7 மாதம் ) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை