மாணவி தற்கொலை!!

 


யாழ்.  சாவகச்சேரியில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.  


டிலக்சிகா எனும் மாணவியே இவ்வாறு  விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது.

உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததுவிட தாயார் மிகவும் வறுமையின்  மத்தியில் அவரைப் படிக்கைவைத்ததாகக் கூறப்படுகின்றது.

 மாணவியின் இந்த முடிவால்  பாடசாலை தரப்பும் அக்கிராமத்தினரும்  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.