நெஞ்சு வலியால் கிராம அலுவலர் உயிரிழப்பு!!

 


யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக கிராம அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை  ஏற்படுதியுள்ளது.

சம்பவத்தில் J/369 கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலரே  திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்தார்.

அத்துடன் உயிரிழந்த கிராம அலுவலர் , கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.