மீண்டும் இ-விசா வழங்கல்!!

 


இலங்கை மக்களுக்கு இ-விசா வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இதனை தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு , வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான இ-விசாக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையர்கள் இ-விசாக்களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html ஐப் பார்வையிடலாம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.