தேசிய மட்டத்தில் யாழ். மாணவி சாதனை!!

 




கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று (05-12-2022) நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி ஒருவர் தங்கப்பதக்கத்தை வெற்றுள்ளார்.


சி.சுவர்ணா என்ற மாணவியே 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.