அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கை!!
கொழும்பு - பொரளை, வனாத்தமுல்ல வீதியில் அதிரடிப் படையினர் இன்றையதினம் போதைப்பொருள் தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வீதியால் பயணித்த மக்கள் சோதனையிடப்பட்டனர். நாடளாவியரீதியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை