வைத்தியசாலைக்கு வரும் போது மருந்துகளுடன் வருமாறு அறிவிப்பு!!
காயம் கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வருபவர்கள் பிளாஸ்திரி மற்றும் மருந்துப் பொருட்களுடன் வருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக.தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கும் நிலையில் வெளிநோயாளர் பிரிவுகளிலும் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை