வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!

 


ஜப்பான் - கிரான் சோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 23 வயதுடைய ஆட்டோமொபைல் பொறியியல் பயிற்சி பெற்று வந்த இலங்கை இளைஞனே உயிரிழந்திருப்பதாக ஜப்பான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (13-01-2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைககளின் பின்னர் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் எனவும் ஜப்பான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.