ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

  


பயநர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் (Apple) நிறுவனம் மில்லியன் கணக்கான ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்பிள் வாட்ச், ஐபோன், ஐபோட் மற்றும் ஆப்பில் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கிறார்கள்.

எனவே அந்தந்த ஆப்பிள் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக அப்டேட் - புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனூடாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் எனவு ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான அப்டேட்களை நிறுவனம் அறிவித்துள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.