யானைகள் மீது மோதி தடம் புரண்டது புகையிரதம்!
நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் ஒன்று காட்டு யானைகள் மீது மோதியதால் தடம் புரண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த விபத்து, இன்று அதிகாலை ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துக் காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை