இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!
20 வயதுடைய இலங்கை இளைஞன் இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இத்தாலியின் நாபோலி நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்து, மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட தால் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை