பொதுப்போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி ஜனாதிபதியால் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை