ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ள புதிய வர்த்தமானி!!

 


பொதுப்போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி ஜனாதிபதியால் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை  வெளியிட்டுள்ளது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.