துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!!

 


துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. 


துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன.


கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான உயிர்சேதத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலநடுக்கத்தால் கட்ட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.