மஹபொல புலமைப்பரிசில் இன்மையால் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் சிரமம்!!

 


பல்கலைக்கழக பல மாதங்களாக மாணவர்கள் மஹபொல் புலமைப்பரிசில் பணம் பெற்றுக் கொள்ளப்படாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.


10 தவணைகளுக்கும் மேலாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்காமையால் பல்கலைக்கழக மாணவர்கள்கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.


இந்நிலைமையால் தனியார் விடுதிகளிலிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் அவர்களில் சிலர் ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொண்டு கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.