மதுபானசாலைகளுக்கு பூட்டு!
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களம் இற்த அறிவித்தலை விடுத்துள்ளது.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை(4) மதுபானசாலைகள் மூடப்படுவதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(5) போயா தினம் என்பதால் அன்றைய தினம் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை