பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜை கைது!

 


பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான நபரே இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இவர் நிரந்தர விசாவுடன் லண்டனில் இருப்பவர். 

இந்நிலையில் அவர்  நேரடியாக இலங்கைக்கு செல்ல முடியாததால், இந்தியாவுக்கு வந்த அவர், படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.