விமான நிலையத்தில் நடந்த உருக்கமான சம்பவம்!!
இலங்கைக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுக் குடும்பத்தினர் இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது காட்டிய அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சுற்றுலா வழிகாட்டியைப் பிரிய முடியாது வெளிநாட்டுத் தம்பதியினரும் குழந்தைகளும் கலங்கி நின்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை