பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில் மனணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் சென்றது!!

 


முல்லைத்தீவு- அளம்பில் பகுதியில் மகளுக்கு  பூப்புனித  நீராட்டு விழா செய்வதற்காக வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் உற பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில் மனணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் சென்றது!! வினருடன் சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து அளம்பில் பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இவர், நீண்ட காலமாகவே ஜேர்மனியில் வசித்துவந்த நிலையில் கணவர்,   மனைவியின் உடலை ஜேர்மனிற்கு எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மகளின் பூப்புனித நீராட்டுவிழா நடத்த தாயகம் வந்த பெண், இவ்வாறு உயிரிழந்தமையானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.