யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விழா!!
யாழ் . நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நாடாளாவிய ரீதியில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு உலக மக்கள் அனைவருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் கொடுக்க வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போமாக.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை