இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி, எதிர்வரும் 21ம் திகதிக்குப் பின்னரே 2 - 4 மற்றும் 7 - 10 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பினை வழங்கும் எனவும் அதுவரை எதுவித கடிதங்களையும் வழங்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை