குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

 


2023.04.12 அன்று கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரிகளுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.


அந்த அறிவிப்பில் , எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப திகதியை முன்பதிவு செய்தவர்கள் குறித்த தினத்தில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.