தமிழர் மரபுகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!!

 


"தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் " போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை "தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் " என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்  - நல்லை ஆதீன  முன்றலில்  தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


தமிழ் மக்கள் சார்ந்த தேசிய அமைப்புகள்,  சமய சமூக தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.