மதுபான கடைகளை முற்றுகையிட்ட குடிமகன்கள்!


நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பாக கணிசமான அளவு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் நாடுமுழுவதும் மதுபானசாலைகளை மூட அரசாங்கம் தீர்மானித்தமையே இதற்கு காரணம்.

அதேவேளை பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் நோக்கில் கலால் திணைக்களம் விசேட நடவடிக்கையொன்றையும் ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.