பரீட்சை நிலையத்தில் தமிழ் தவறுடன் அறிவிப்பு பலகை!!

 


க. பொ. த சாதாரண தரப்பரீட்சை நிலையமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பரீட்சை இடம்பெறும் நிலையத்தில் அமைதியைபா பேணுமாறு கோரப்பட்ட அறிவிப்பு பலகை,  சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் , தமிழ் எழுத்து தவறான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.  பரீட்சை நிலையம் என்பதனை பரீட்சை நலையம் எனவும், அமைதியை எனும் சொல் அமைதயை என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தமிழுக்கு வந்த சோதனை குறித்து  சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.