வெள்ளை வானில் மாணவன் கடத்தல்!!


வெள்ளை வானில் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம்  , (07.08.2023) மட்டக்களப்பு பகுதியில்  தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளனர். எனினும் மாணவன் சமயோசிதமாக செயற்பட்டு வீட்டிற்குத் தப்பிச்  சென்று விட்டதாகவும் மாணவனின் பெற்றோரால் பொலிஸில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறப்படும் நிலையில்,  

கல்முனை பகுதியில் வைத்து 15 வயது மாணவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள்,  பிள்ளைகளை மிக அவதானமாக  பாதுகாக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.