பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் இடம்பெற்ற பாலர் தேர்வு மற்றும் திருக்குறள் திறன் போட்டி!

 பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் தேர்வு மற்றும் திருக்குறள் திறன் போட்டிகள் நேற்று 10.06.2023 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றன.மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.