கிளிநொச்சி- கல்லாறு கிராமத்தில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் உறவான மஜிதா பிரபாகரன் அவர்கள் தமது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான கிளிநொச்சி - கல்லாறு கிராமத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்துள்ளார்.
இவர்கள் தொடர்ச்சியாக பல உதவிகளை எம் மக்களுக்காக செய்துவரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துளனர்.
உதவி பெற்றுக்கொண்ட மாணவர்கள் தமது வாழ்த்துகளையும் நிறைவான நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை