தொடருந்துகள் நேரு

 


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


அந்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ தொடருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் 12 தொடருந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒரு தொடருந்தின் ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.