தொடருந்துகள் நேரு
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ தொடருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதில் 12 தொடருந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒரு தொடருந்தின் ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை