காதலியால் காதலனுக்கு நேர்ந்த துயரம்!!

 


களுத்துறையில் காதலி ஒருவர் தன் காதலனை கடத்தி சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

களுத்துறை, பின்வத்த பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அக் காதலியை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காதல் உறவில் இருந்து பின்வாங்கிய இளைஞனை கடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.