அக்கரைப்பற்று நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!
அவசர பராமரிப்பு, மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளை (26.07.2023) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும்
தங்களுக்குத் தேவையான நீரைச் சேமித்து பாவிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினர் கேட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை