கல்மடு அ.த.க பாடசாலையில் கல்விக் கண்காட்சியும் கையெழுத்து சஞ்சிகை வெளியீடும்!!

 


கல்மடு அ.த.க ஆரம்ப பாடசாலை மாணவர்களின் கல்விக் கண்காட்சியும் கையெழுத்து சஞ்சிகை வெளியிடும் நிகழ்வும் 17.08.2023 வியாழக்கிழமை பாடசாலை  வளாகத்தில் இடம்பெற்றது.

 பாடசாலையின் அதிபர் ஆர். ஜே. சிறிரங்கன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ப. அருந்தவச் செல்வன்  (பிரதிக்கல்விப் பணிப்பாளர்உயர்- கல்வி அபிவிருத்தி- வலயக்கல்வி கல்வி அலுவலகம்.- கிளிநொச்சி) அவர்களும்  கௌரவ விருந்தினராக திரு. க. தர்மசூரியர (சமாதான நீதவான் - இராமநாதபுரம்) அவர்களும்   சிறப்பு விருந்தினராக திரு , ஆ. உதயணன்(கோட்டக் கல்விப் பணிப்பாளர் -  அலுவலகம், கண்டாவளை) அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.



குறித்த நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்மார்,  ஆசிரியர்கள்,  மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இத்தகைய முன்மாதிரியான செயற்பாட்டிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.