சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!!

 


நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு முழுவதுமாக பதிவுசெய்யப்பட்ட மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நாட்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த முதல் 7 மாத காலப்பகுதியில் 6 மாதங்களில் மாதாந்த சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.