அகவைநாளில் உணவளித்து மகிழ்ச்சி கொண்ட புலம்பெயர் உறவுகள்!!
கனடாவில் வசிக்கும் கிரிஜா - லிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வி கவிநயா அவர்களின் 15வது அகவை தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.
தமது மகளின் பிறந்த நாளில் இல்லாதோர்க்கு கொடுத்து மகிழ்வித்து மகிழும் பெற்றோர்க்கு பயனாளர்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
அத்தோடு கவிநயாவிற்கு சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை