தமிழ் மக்களின் கூட்டுணர்வைiயும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் மாவீரர் தினம் - நவம்பர் 27


எங்கள் தேசத்தின் வித்துக்களை நினைவேந்துவதில் பொதுமக்கள் தங்கள் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் நினைவேந்தலுக்கான பங்களிப்பினை வழங்குவதனூடாக வெளிப்படுத்த முடியும்.


நினைவேந்தலுக்கான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை நாளைய தினம் தொடங்கி , நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் பல்கலை நுழைவாயில் - சேகரிப்புக் கூடத்தில் வழங்குவதனூடாக கரம் கோர்க்க முடியும்.

மானிட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம், மதம், மொழி கடந்து நேற்றுப் போல் இன்றும் நாளையும் என்றென்றும் எதிலும் உயிர் வாழ்வர்!

• யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலைச் சமூகமும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.